டிரெண்டிங்

கடவுளே அஜித்தே….. மாநாட்டில் கத்தி கடுப்பேத்திய தொண்டர்கள் – டென்க்ஷன் ஆன விஜய்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு நேற்று அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் விக்ரமாண்டி வி -சாலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது .பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

மாநாட்டில் பேசிய கட்சி தலைவரான விஜய் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு பல விஷயங்களை குறித்து பகிர்ந்துக் கொண்டார். குறிப்பாக அரசியல் எதிரிகளாக நான் திமுகவை தான் பார்க்கிறேன் என நேரடியாக அவர் தாக்கி பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு அரசியல் கட்சி தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.மேலும் இந்த மாநாட்டில் பேசிய விஜய் பாஜக சித்தாந்த எதிரி எனவும் திமுக அரசியல் எதிரி என்றும் கூறி இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என்பதை வரவேற்பதாகவும் நீட், ஆளுநர் விவகாரங்களில் விஜய்யின்
கொள்கைகளை ஏற்கவில்லை எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

இப்படியாக விஜய் யின் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பும் விமர்சனமும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் மாநாட்டில் பேசிய கருத்துகளும் அவரது நடவடிக்கைகளும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் மாநாட்டில் பேசிக்கொண்டிருந்த போது விஜய் திடீரென கேப் விட்டிருந்தார். சில நிமிடங்கள் பேசாமல் இருந்த அந்த சமயத்தில் விஜய்யின் தொண்டர்களுக்கு மத்தியில் கடவுளே அஜித்தே…. கடவுளே அஜித்தே என்ற ஒரு கரகோஷத்துடன் குரல்கள் எழுப்பினர்.

அப்போது விஜய் அதை கேட்டு கடும் கோபமாக டென்ஷனான ரியாக்ஷன் உடன் அமைதி காத்து மீண்டும் பேச தொடங்கினார். இந்த விஷயம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.