நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக அருகில் உள்ள ரவுண்டானாவில் 27 அடி உயரத்தில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ன கோரிக்கையை வலியுறுத்தினார்.
கல்வி கண் திறந்த காமராஜரின் 121 வது பிறந்த நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், சமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், இந்து தமிழர் கட்சி சார்பில் மாநிலத் தலைவர்.ராம ரவிக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திமுக அரசானது அரசு சார்பில் கட்டப்படுகின்ற கட்டிடங்களுக்கும், திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் சூட்டுகிறது. அதே போன்று தமிழகத்தில் தற்போது மினி மது பாட்டிலும் இறக்கப் போகிறார்கள். இது கண்டனத்திற்குரியது. டாஸ்மாக்குக்கும் கலைஞர் பெயர் சூட்ட வேண்டியது தானே..?
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் கல்வி கண் திறந்த காமராஜருக்கு 27 அடி உயரத்தில் அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும், என கோரிக்கை எடுத்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.