கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக மற்றும் அதிமுகவினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பதவிக்கான தேர்தல் சற்று நேரத்தில் நடக்க இருந்த நேரத்தில், ஏற்கனவே துணை தலைவர் வேட்பாளரும், அதிமுக கவுன்சிலருமான திருவிக என்பவர் கடத்தப்பட்டும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தாக்குதல் நடத்த முயற்சித்து அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், தற்போது அதிமுக கவுன்சிலர்கள் வாக்களிக்கும் செல்லும் போது திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே தடுத்து அவர்களது காரை தாக்கினர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிமுகவினர் குவிந்த நிலையில், திமுக வினரும் குவிந்தனர். முதலில் திமுக பிரமுகர்களிடம் இருந்து பறந்த செருப்புகள் போலீஸாரிடம் விழுந்தது.
மாறி, மாறி திமுகவினரும், அதிமுகவினரும் செருப்பை வீசி கொண்டனர். இந்த சலசலப்பு மற்றும் தள்ளுமுள்ளு விற்கு பின்பு ரோப் போடப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தினர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.