கச்சத்தீவுத் திருவிழா நடக்கும் தேதியை அறிவித்த இலங்கை அரசு, இந்திய, இலங்கை சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க அனுமதியளித்துள்ளது.
கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலயத்தில் வருடந்தோறும் மார்ச் மாதத்தில் இந்திய, இலங்கை பக்தர்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்து நோக்கத்தோடு, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு திருவிழா நடத்துவது குறித்து இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படை, இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
பின்னர் வருகின்ற மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கச்சத்தீவு திருவிழாவில் இந்திய, இலங்கையைச் சேர்ந்த சுமார் 8,000க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.