கேரள மாநிலம் கொச்சி பகுதியில் ஹோட்டல் பாரில் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பு ஏற்படுத்திய இருவர் கைது பதப்பதைக்கும் சி சி டிவி காட்சிகள் வெளியாகி உள்ளது!!
கேரள மாநிலம் கொச்சி குண்டனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல் பாரில், நேற்று கொல்லம் பகுதியைச் சேர்ந்த ரோஜன் மற்றும் அவரது நண்பர் ஆன வழக்கறிஞர் ஹெரால்ட் ஆகியோர் மது அருந்த சென்றனர்.
அங்கு மது அருந்திய பின்பு அங்கிருந்து புறப்படும் போது, திடீரென பாரின் சுவரை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். ஆனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் திடீரென துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து இவர்களை தேடி வந்த போலீஸ் இன்று இருவரையும் கைது செய்ததோடு, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் என்றால் கூட்டம்… நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால்…
முன்னணி நடிகர் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்”…
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
This website uses cookies.