கேரளாவில் வித்தியாசமாக மணப்பெண் ஒருவர் நடத்திய போட்டோசூட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
திருமணம் நிச்சயக்கப்படும் இந்த காலத்து ஜோடிகள், Pre-Wedding, Post-Wedding என விதவிதமான போட்டோசூட்களை நடத்துவது டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக, கேரளாவில் சொல்லவே தேவையில்லை. அவர்கள் எப்போதும் வித்தியாசமாக யோசிப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் அதிக பணம் செலவழிக்கும் புதிய துறையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், மணப்பெண் ஒருவர் நடத்திய போட்டோசூட் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. திருமணத்திற்காக மண்டபத்திற்கு நடந்து செல்லும் மணப்பெண் சாலையில் உள்ள குண்டு குழிக்கு முன்பு போட்டோ எடுத்துள்ளார்.
போட்டோ சூட் அவர்கள் திருமணத்திற்கு முதல் நாள் தான் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு சாலையில் இருக்கும் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையாக அந்த பெண் டிரைவிங் போட்டோ சூட்டை சாலையில் எடுத்துள்ளார்.
சாலைகள் சரியாக இல்லை என்பதை வெளிக்காட்டும் விதமாகவும், சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்தப் போட்டோ சூட் அமைந்துள்ளது. திருமணப் பெண்ணின் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கு குவிந்து வந்தாலும், இதுக்கெல்லாம் அளவே இல்லையா..? என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
This website uses cookies.