மகளிர் உதவித்தொகை பெண்களை ஏமாற்றம் செயல் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் பாரதி நகரிலுள்ள தனியார் மஹாலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளை அடைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூலை 15ஆம் தேதி மாநிலம் தழுவிய மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்பது பெண்களை ஏமாற்றும் செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை ஏமாற்றி வருகிறது திமுக அரசு, என தெரிவித்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.