நடுரோட்டில் வாகன ஓட்டி ஒருவர் சுய இன்பம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹாட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட அந்த வீடியோவில், பைக்கில் வரும் வாகன ஓட்டி ஒரு இடத்தில் நிற்கிறார்.
வேட்டியை அணிந்துள்ள அவர், அந்த சாலையில் வரும் இளம்பெண்ணை பார்த்துவிட்டு சுயஇன்பம் செய்கிறார். அந்த இளம்பெண் அதை கவனித்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வேகமாக நகர்ந்து செல்கிறார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் கண்டனத்தை பெற்று வருகிறது. இது போன்ற குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனற ஒரு மித்த குரலும் எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.