தமிழகம் முழுவதும் அமைச்சர் எவ வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் , தமிழகம் முழுவதும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர், திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடந்து வருகிறது. அமைச்சரின் மகனுடைய வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை 5வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆனால், இதுவரையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இதனிடையே, காசா கிராண்ட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.600 கோடி கணக்கில் வராதது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவன இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.