தமிழகம் முழுவதும் அமைச்சர் எவ வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் , தமிழகம் முழுவதும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர், திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடந்து வருகிறது. அமைச்சரின் மகனுடைய வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை 5வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆனால், இதுவரையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இதனிடையே, காசா கிராண்ட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.600 கோடி கணக்கில் வராதது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவன இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.