மயிலாடுதுறை ; ஆலங்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் என்று கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி திருவெண்காட்டில் உள்ள அரசு பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது ;- கடந்த 2016ம் ஆண்டு ஆலங்குடியில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின். இல்லையென்றால் என்னுடைய அரசியல் திசை மாறி சென்றிருக்கும்.
100 நாள் வேலை திட்டத்தில் நாட்கள் அதிகப்படுத்தப்படும். டெங்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தோட்டம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள் மீண்டும் வார்டு உறுப்பினர்கள் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்தார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.