இந்தியாவுக்கு பாரத் என்ற பெயர் வைத்தது எனக்கு தெரியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த போது :- பிரதமர் மோடி இன்று இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்ற பெயர் வைத்தது எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பேசிய அவர், சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும் என்று கடந்த 100 ஆண்டுகளாக திமுக பேசி வருகிறது. இது திசை திருப்பும் நோக்கம் அல்ல. அதை திமுக அரசு நடைமுறைக்கு கொண்டும்பந்தும் உள்ளது அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்று நடைமுறை படுத்தியது யார்..? நாங்க தானே கொண்டு வந்தோம், எனக் கூறினார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ஜெயக்குமார் தலையில் முடி இல்லை, அவரால் சீப்பு வைத்து சீவ முடியாது, என்று செய்கையில் கிண்டல் செய்தார்.
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
This website uses cookies.