ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆடிப்பெருக்கு அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். 1801 , 1802 , 1803 ம் ஆண்டுகளில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் தீரன் சின்னமலை என்றும் சுதந்திர போராட்ட வீர்ரக்ளின் பெருமையை் நாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்றார்.
அவினாசி அத்திக்கடவு அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்வதாகவும் , 99 % கொலைகளுக்கு காரணம் இருக்கும் , ஏன் இப்போது அதிகம் நடக்கிறது , காரணம் காவல்துறை கைகள் கட்டப்ப்பட்டு இருப்பதாகவும் , அடிப்படை காவல்துறையினர் வேலை செய்வதில்லை , காவல்நிலையத்தில் செய்ய வேண்டிய வேலை செய்யவில்லை என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று குற்றம்சாட்டினார்.
கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் கை நீட்டி பணம் வாங்கனாரா துரைமுருகன் என சந்தேகம் உள்ளதாகவும், ஏனென்றால் காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட துரைமுருகன் பேசவில்லை என்பதால் பணம் வாங்கினாரா எனக்கு சந்தேகம் உள்ளது என்ற அண்ணாமலை மழை வந்ததால் காவிரி பிரச்சனை குறித்து இனி பேச மாட்டார்கள் என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.