சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது தேர்தலுக்கான அறிகுறி என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தனது சொந்த தொகுதியான கொளத்தூர், திருவிக நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்அவர் ஆய்வு நடத்தினார். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சென்னை கொளத்தூரில் மழைநீர் வடிகால் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்து விட்டன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி. பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. I.N.D.I.A.கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது, எனக் கூறினார்.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.