இளம்பெண் ஒருவர் மேடவாக்கத்தில் தங்கி, பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்.மாநகர பேருந்தில் அலுவலகம் சென்று வருவது வழக்கம்.
வழக்கம் போல நேற்று பேருந்தில் பயணம் செய்த போது, திடீரென பக்கத்தில் ஒரு குழந்தையுடன் இருந்த பெண்ணும், அவரது தாயாரும், இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை இரும்புலியூரில் நிறுத்தி, போலீசாருக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தியபோது, மேற்கு வங்க இளம்பெண், தெரியாமல், குழந்தையின் காலை இடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அந்த பெண் மீது, குழந்தையுடன் வந்த பெண் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.