மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோவிலில் ஊர்வலத்தின் போது அருண்குமார் என்பவர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
65 சதவீத காயங்களுடன் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் இதற்கு முன் விரோதம் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருண்குமார் தரங்கம்பாடி பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போது தற்போது தரங்கம்பாடி ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தற்போது வாடகை பாத்திரக்கடையும் ஜாதகம் பார்க்கும் கடையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளிதோறும் கடற்கரை அமைந்துள்ள மாசிலாமணி நாதர் கோயிலுக்கு சென்று அருண் குமார் சாமி தரிசனம் செய்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
நேற்றும் தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அருண்குமார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த சென்றதாக வாக்குமூலத்தில் அருண்குமார் தெரிவித்திருக்கிறார்.மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.