சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்; பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்கள்; முன் விரோதம் காரணமா?

மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோவிலில் ஊர்வலத்தின் போது அருண்குமார் என்பவர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
65 சதவீத காயங்களுடன் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் இதற்கு முன் விரோதம் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருண்குமார் தரங்கம்பாடி பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போது தற்போது தரங்கம்பாடி ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தற்போது வாடகை பாத்திரக்கடையும் ஜாதகம் பார்க்கும் கடையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளிதோறும் கடற்கரை அமைந்துள்ள மாசிலாமணி நாதர் கோயிலுக்கு சென்று அருண் குமார் சாமி தரிசனம் செய்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.

நேற்றும் தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அருண்குமார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த சென்றதாக வாக்குமூலத்தில் அருண்குமார் தெரிவித்திருக்கிறார்.மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.

Sudha

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

8 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

8 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

9 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

10 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

10 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

11 hours ago

This website uses cookies.