டிரெண்டிங்

தேசிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை ; சொல்கிறார் காங்., எம்பி சசிதரூர்!

கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் நடத்திய “மாற்றத்திற்கான இந்தியா” கருத்தரங்கின் நிறைவு விழா நடைபெற்றது.

இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையால் கல்லூரி கல்வியில் சில சீர்திருத்தங்கள் வரவேற்கதக்க வகையில் உள்ளன.

ஆனால் பள்ளிக் கல்வியில் அது வெறும் காகித பயிற்சியாகவே இருக்கும் என்பதால் நடைமுறையில் சாத்தியம் இல்லை இதனால் பள்ளிக்கல்வியை குறித்து நான் கவலைப்படுகிறேன் என்றார்.

கல்லூரி கல்வியில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தங்கள் மாணவர்கள் பல படிப்புகளை எடுத்து படிக்க அனுமதிப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை.

30 கிலோமீட்டர் சுற்றளவு உள்ளவரை பள்ளிகள் வசதிகளை பகிர்ந்து கொள்ள அனுமதிக்க முடிவும் திருப்தியளிப்பதில்லை.

விளையாட்டு மைதானம் இல்லாத எந்த பள்ளியும் தங்கள் குழந்தைகளை தொலைதூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு தினமும் அழைத்துச் செல்வது சாத்தியம் இல்லாதது.

போதிய தரம் இல்லாத பள்ளிகள் செயல்பட அனுமதிப்பது வெறும் காகித பயிற்சி அவை அமையும். ஒரே பள்ளியில் இசை, கணிதம் கற்க ஒரே மாதிரியான கட்டணம் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் வெவ்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் தேவை இதற்கு பணம் செலவாகும் அதை யார் செலுத்த போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

இந்த வசதிகளுக்கு மானியம் வழங்குவதற்கு அரசு நிதி உதவியை போதிய அளவிற்கு உயர்த்தப் போகிறதா? அல்லது பணக்காரர்களுக்கு மட்டும் கல்வியும் வாய்ப்பளிக்கிறதா என்பதை பிரதம தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

கல்வித் தரமானதாக இருக்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியும் கணிதம் மற்றும் இசை இரண்டையும் வழங்கினால் அற்புதமாக இருக்கும் ஆனால் இவை அனைத்திற்கும் போதிய வசதிகளை அரசு வழங்க வேண்டும் அப்போதுதான் இந்த திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற முடியும் என்றார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் சசி தெரு எழுதிய புதிய புத்தகம் எழுதப்பட்டது அதனை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை மோகன் வெளியிட பள்ளியை நிர்வாக அலுவலர் மற்றும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

7 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

7 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.