அடுத்த அமைச்சர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி : அதிர்ச்சியில் இண்டியா கூட்டணி.. அரசியலில் பரபரப்பு!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இக்கூட்டணியில் காங்., கட்சி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆலம்கீர் ஆலம்,70 மீது ஊரக மேம்பாட்டு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரினை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
அவரது வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ. 37 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நடந்துள்ள பணமோசடி குறித்து ஆலம் கீர்ஆலம், அவரது தனிச்செயலர் சஞ்சீவ் லால் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
மேலும் படிக்க: அரசாணை எண் 66ஐ திரும்பப் பெற வேண்டும்.. வஞ்சம் வேணா.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
இதையடுத்து இன்று அமலாக்கத்துறை முன் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் உள்ளிட்டோர் ஆஜராகினர். இதில் ஆலம்கீர் ஆலமிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.