ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தேர்தல் விதிகளை மீறி பணம் கொடுத்ததாக ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நாடாளுன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவரை எதிர்த்து இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் எனும் பெயரில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியுள்ள நடந்த பாஜக கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் வருகை புரிந்துள்ளார்.
அப்போது, சில பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, அவர்களுக்கு ஓபிஎஸ் தனது பாக்கெட்டில் இருந்து ரூ.1000 எடுத்து கொடுத்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விதமாக இருப்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக உள்ளிட்ட கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.