பள்ளி விளையாட்டு விழா; மழையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்; கோவை தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் புகார்!..

மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனியில் லிசிக்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியின் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றதாகத் தெரிகிறது.

பள்ளி விளையாட்டு விழாவின் போது மழையும் இருந்துள்ளது. பள்ளி நிர்வாகம் அதைப்பற்றி கவலைப்படாமல் மாணவர்களை மழையிலேயே அமர வைத்து பள்ளி விளையாட்டு விழாவை பார்க்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

விளையாட்டு விழா நடத்தப்பட்ட மேடைக்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் அதிருப்தி அடைந்து பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளனர்.

மாணவர்கள் மழையில் அமர வைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.