சனாதனத்தை அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து போவார்கள் என்று மறைமுகமாக விமர்சனம் செய்த பவன் கல்யாணுக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது, சனாதனம் ஒரு வைரஸ் போல என தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளம் தலைவர் கூறியிருக்கிறார்.
இதையும் படியுங்க: ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி நூதன திருட்டு… விபரத்தை கேட்டு கைவரிசை காட்டிய பெண் ஓடடுநர்!
சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்துவிடுவர் என மறைமுகமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி மீது கடும் விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய உதயநிதியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, Ok, Let’s wait and see என பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.