பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இனி எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னணி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வரும் அவர் 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பிறகு மதியம் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு இருக்கும் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ரூ.19,850 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க இருக்கிறார். இதற்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், இந்த சந்திப்பு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், ஓபிஎஸ்ஸின் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.