சேலம் அருகே பாமக பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் அன்புமணி ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் பேருந்து நிலையம் வந்த அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவிட்டு மேடை அருகே வந்தார்.
அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக திடீரென அனைவரும் மேடை மீது ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை சுதாரித்துக் கொண்ட அன்புமணி ராமதாஸ், மேடையில் இருந்து தாவி கீழே குதித்தார். இதனால், எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் சிறிய அளவு டேபிள் மூலம் உயரமாக நின்று தனது பொதுக்கூட்ட பிரச்சாரத்தை அன்புமணி ராமதாஸ் தொடர்ந்தார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.