டிரெண்டிங்

தொழிலாளிகளின் முதலாளி…. இந்தியாவின் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய ரத்தன் டாடாவின் கடைசி வா்ாத்தைகள்!!

தொழிலாளிகளின் முதலலாளி, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வயதில் காலமானார்.

முதுமை என்பது எண்ணிக்கைதான் என்பதை நிரூபித்து காட்டியவர் ரத்தன் டாடா. எப்போதும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்த இவர், பல தொழிலதிபர்கள் இருந்தாலும் காஷ்மீர் முதல் குமரி வரை ரசிகர்கள் படையே உள்ளனர்.

பலருக்கு முன்மாதிரியாகவும், தொழில் தொடங்கிய பலருக்கு எடுத்துக்காடாக இருந்தவர். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியா முதல் உலகம் முழுவதும் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ரத்தன் டாடாவின் கடைசி இன்ஸ்டாகிராம் வார்த்தைகள் வைரலாகி வருகிறது.

தனது இஸ்டாகிராம் பக்கத்தில் உடல் ஆரோக்கியம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், என்னுடைய உடல்நிலை குறித்து சமீபத்திய வதந்திகள் பரவுவதை நான் அறிவேன், இது ஆதாரமற்றவை என்பதை கூற விரும்புகிறேன், என் வயதுமற்றும் உடல்நிலை காரணமாக மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன்.

நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன், பெருமக்களம், ஊடகங்களும் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அதில் முக்கியமாக இதற்கு தலைப்பாக Thank you for thinking of me என பதிவிட்டிருந்தது தற்போது கவனத்தை பெற்று வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.