‘மசாஜ்’ செய்ய ரூ.500.. ‘மஜா’ செய்ய ரூ.5000 : தமிழகத்தை உலுக்கிய RED LIGHT AREA.. குடும்பப் பெண்களை குறிவைக்கும் ‘லேடி’ புரோக்கர்!!
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வருவதாக குற்றச்சாட்டு வந்தது.
சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு விபச்சாரம் நடந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாக புகார் கூறியுள்ளனர்.
இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்தனர். விபச்சாரம் நடப்பது உறுதியானதை அடுத்து, வியாழக்கிழமை மதியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அதிரடியாக அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்திருக்கிறார். அவருடன் 2 ஆண்ளுடன் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அந்த இளைஞர்கள் , தப்பி ஓடினர்.
இதையடுத்து அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டார்கள். மேலும் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண் புரோக்கர் இறச்சகுளத்தை சேர்ந்த நளினி (33) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 4 நாட்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 3 பெண் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடந்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்
மசாஜ் சென்டர்களை பொறுத்தவரை அங்கிருக்கும் பெண் புரோக்கர்கள் ஆண்களை பேச்சால் மயக்கி, தனி அறைக்கு அழைத்து செல்வார்களாம். அங்கு இளம்பெண்ணை வைத்து மசாஜ் மட்டும் செய்வதற்கு ரூ.500 கட்டணமும், இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை கட்டணமும் புரோக்கர்கள் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
This website uses cookies.