நவம்பர் 8, 2016 நள்ளிரவு முதல் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
இதைப்போலவே கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.வங்கிகளில் அவற்றை டெபாசிட் செய்ய அக்டோபர் 7 ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது.மதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 97.92 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அக்டோபர் 8 முதல் அக்டோபர் சென்னை பெங்களூரு உள்ளிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தது.
புழக்கத்தில் இருந்த 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளில் தற்போது 97.92% திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போது பொது மக்களிடம் 7,409 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 நோட்டுகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.அவற்றை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தி செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.