தமிழ்த்தாய் அவமதித்தது தொடர்பான பிரச்சனை பூதாகரமான நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின் போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி நிறுவன ஊழியர்கள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கையில், எழுந்து நிற்காமல் அவமதித்துள்ளனர். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும், தமிழக அரசும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்து அறிவிப்பாணையை மீண்டும் வெளியிட்டது. இதையடுத்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ரிசர்வ் வங்கி நிர்வாகி சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது ;- ஜனவரி 26, 2022 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற எழுபத்தி மூன்றாவது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர்பில் இது வெளியிடப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.