THE WESTMINSTER எனும் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வீடுகளை விற்பனை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை சாலிகிராமத்தில் 2015ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியது. 600க்கும் அதிகமான வீடுகளை கொண்ட அந்த குடியிருப்பில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் THE WESTMINSTER குடியிருப்பில் உள்ள வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள், மேற்பூச்சு ஆகியவை உடைந்து விழுவதால் குடியிருப்புவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். THE WESTMINSTER நிறுவனம் தரமற்ற முறையில் வீடுகளை கட்டி விற்பனை செய்திருப்பதாக குடியிருப்புவாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதால் உடனடியாக நேரில் வந்து விசாரணை நடத்தி தரமற்ற குடியிருப்புகளை கட்டிய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
This website uses cookies.