சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, தமிழகத்தின் இயற்கை வளம் மணல் கொள்ளை எப்படி நடைபெற்று வருகிறது என கவனிக்க தீர்மானம் அறிவித்திருந்தோம்
அறிவியல் ரீதியாக இதை ஆராய்ந்து தமிழகத்தில் 4700 கோடி ரூபாய் அளவில் கொள்ளையடிக்கப்படுகிறது அமலாக்கத் துறையினர் டி ஜி பி அலுவலகத்திற்கு கடிதம் அளித்துள்ளனர்
தமிழகத்தில் ஒரு புறம் வருமானத்திற்கு மதுபான கடைகள் அமைக்கப்படுகிறது மற்றொரு புறத்தில் மணல் கொள்ளை நடைபெறுகிறது
அரசாங்கத்திற்கு சரியான வருமானம் வராத நிலையில் நடுவில் இருக்கும் நபர்கள் பல நூறு கோடிகளை கைப்பற்றியுள்ளனர் , இதை பற்றி ஏன் மாநில அரசு பதில் அளிக்க வில்லை ?
மணல் கொள்ளை விசயத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மணல் கொள்ளை சம்பவத்தின் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்
தமிழக அரசுக்கு நாங்கள் ஒரு கோரிக்கை வைக்கிறோம் நீர்வளத் துறை அனைத்து சட்டப்படி உறுப்பினர்களுக்கும் கொடுத்து தாலி கப்பில் வருங்காலத்தில் மணல் வைத்து இதுதான் மணல் என வருங்கால சங்கதியினருக்கு பட்டாத முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.