வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. முன்னேற்பாடாக நேற்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதே போல ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து அவசர கால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மின்தடை ஏற்படவில்லை. இது வரை 300 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் பேர் வரை தங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிவாரண மையங்களில் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் உள்ள 20 சுரங்கப்பாதைகளில் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. 2 சுரங்கப்பாதைகளில் மட்டும் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலைக்குள் முதலமைச்சர் முடிவெடுப்பார் என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.