மாணவர் கடத்தலில் திடீர் திருப்பம்: இதுதான் காரணம்: அதிர வைத்த பள்ளி….!!

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு எதிரில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் அரசுப்பள்ளி. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் மோகனப்பிரியன் வழக்கம் போல பள்ளி முடிந்து வெளியே வரும் போது 2 பேர் அம்மாணவனை கடத்திச் சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மாணவனை மீட்டனர்.போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவன் கடத்தியது தெரிய வந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடத்தப்பட்ட12ம் வகுப்பு மாணவனை மீட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே பள்ளியில் பயின்று வரும் மற்றொரு மாணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்த மாணவன் ஆள் வைத்து கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவனிடம் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.