சென்னை – திருவொற்றியூர் அருகே செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்
சென்னையை அடுத்து திருவொற்றியூரின் அண்ணாமலை பகுதியில் ரயில்வேட் பகுதியை கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக 117 வீடுகள் அகற்றப்படுவதாக ரயில்வே துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மாற்று இடங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக வீடுகளை அகற்றுவற்கு அப்பகுதி மக்கள் கடந்த 2 தினங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றிருந்தார். அப்போது, மக்களின் குறைகளை கேட்ட பிறகு, செய்தியாளர்களை சந்திக்க முயன்றார்.
அந்த சமயம் திடீரென சீமான் மயங்கி சரிந்து விழுந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சரிந்து விழும் போது, உடன் இருந்த நிர்வாகிகளை அவரைத் தாங்கி பிடித்துக் கொண்டனர். பின்னர், தண்ணீர் கொடுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து 108 ஆம்புன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.