ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் காரம்புடி நகரில் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை செய்பவர் ரவிக்குமார்.
ரவிக்குமார் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி மாணவி அளித்த தகவல் அடிப்படையில் அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் விளக்குமாறு, தடி ஆகியவற்றுடன் பள்ளிக்கு சென்று ஆங்கில ஆசிரியர் ரவிக்குமாரை தாக்கினர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் கண் முன்னே ஆசிரியருக்கு மீண்டும் செப்பல் ஷாட் விழுந்தது.
போலீசார் கையில் வைத்திருந்த லாட்டியை பிடுங்கி ஆங்கில ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் ஆவேசத்தை பார்த்த போலீசார் அவர்களிடமிருந்து ஆசிரியரை காப்பாற்றி சுற்றி மனித அரண் அமைத்து ஓட்டமும் நடையுமாக அவரை தள்ளி சென்று காவல் நிலையத்திற்கு பறந்தனர். அங்கு ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.