சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் நல ஆர்வலருமான முகிலன் கொடுத்த exclusive பேட்டியில், மீண்டும் மணல் கொள்ளையை திமுக அரசே எடுப்பது தான் வேதனை என்றும், அதே சேகர் ரெட்டி தான், பினாமிகளான வலது கரம், இடது கரம் என்று திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன், புதுக்கோட்டை பாஸ்கர் ஆகியோர் பெயர்களில் கரூரில் மட்டும் 5 இடங்களில் சட்டவிரோத மணல் கொள்ளை எடுக்க ஆரம்பித்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.
நம் இயற்கை வளத்தை பேணிகாக்க வேண்டும் என்றால் மணல் கொள்ளையை அரசும், மணல் கொள்ளையர்களும் கை விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தற்போதைய ஆட்சியே மணற்கொள்ளையையும், தாது மணல் கொள்ளை மற்றும் கிரஷர் கொள்ளைகளை மக்களிடையே சுட்டிக்காட்டி தான் வந்த்தை நினைவுபடுத்தி கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.