சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் நல ஆர்வலருமான முகிலன் கொடுத்த exclusive பேட்டியில், மீண்டும் மணல் கொள்ளையை திமுக அரசே எடுப்பது தான் வேதனை என்றும், அதே சேகர் ரெட்டி தான், பினாமிகளான வலது கரம், இடது கரம் என்று திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன், புதுக்கோட்டை பாஸ்கர் ஆகியோர் பெயர்களில் கரூரில் மட்டும் 5 இடங்களில் சட்டவிரோத மணல் கொள்ளை எடுக்க ஆரம்பித்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.
நம் இயற்கை வளத்தை பேணிகாக்க வேண்டும் என்றால் மணல் கொள்ளையை அரசும், மணல் கொள்ளையர்களும் கை விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தற்போதைய ஆட்சியே மணற்கொள்ளையையும், தாது மணல் கொள்ளை மற்றும் கிரஷர் கொள்ளைகளை மக்களிடையே சுட்டிக்காட்டி தான் வந்த்தை நினைவுபடுத்தி கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.