டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேசியுள்ளார். சுமார் 15 நிமிடங்கள் இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் கவர்னரிடம் மனு அளித்த நிலையில் பிரதமரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். 4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.