வேலூர் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகமும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றமும் இணைந்து விஐடி வேந்தர் ஜி .விஸ்வநாதன் தலைமையில், இன்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது .
நிகழ்ச்சி மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மக்களவை உறுப்பினர் கனிமொழி, முரசொலி செல்வம்,கவிஞர் வைரமுத்து மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் கவிஞர் வைர முத்து பேசுகையில், நேற்று இரண்டு நகைச்சுவை முட்டிக் கொண்டது. நான் இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவித்தேன்.
ரஜினி என் திரை துறையில் நெருக்கமான நண்பர். துரைமுருகனும் என் நண்பர். ரஜினி ஒரு நகைச்சுவை சொன்னார்.
அதற்கு துரைமுருகன் ஒரு நகைச்சுவை சொன்னார். அது நேற்று வம்பாகிவிட்டது. உங்கள் பகை கல்லில் விழுந்த பிளவா? தங்கத்தில் விழுந்த பிளவா? என கேள்வி எழுப்பிய கவிஞர் வைரமுத்து.
இவர்களின் பிளவு என்பது தங்கத்தில் ஏற்பட்டது போல நெருப்பு வைத்தால் ஒட்டிக் கொள்ளும். கரகொலி செய்து இருவருக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். பெரியவர்கள் அப்படித்தான். பெரியவர்களின் நட்பு என்பது தண்ணீரில் அன்பு கிழித்தது போல.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.