இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மிகப் பிரபலம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இன்று நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது
நாங்குநேரியில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தகப்பையில் தண்ணீர் சிந்தியதில் ஏற்பட்ட தகராறில் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.இந்த நிகழ்வு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.