உத்தரப்பிரதேச மாநிலம் கர்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் சப் இன்ஸ்பெக்டர் ராம்கிரிலால் அவரிடம் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தன்னுடைய வழக்கு ஒன்றை முடித்துத் தரும்படி கேட்டு இருக்கிறார்.
இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானது அந்த ஆடியோவில் ஐந்து கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என சப் இன்ஸ்பெக்டர் கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் விவசாயி ஐந்து கிலோ முடியாது இரண்டு கிலோ தருகிறேன் என்கிறார். கடைசியில் மூன்று கிலோ என பேரம் பேசி முடிக்கப்பட்டது.
இந்த ஆடியோ குறித்து போலீசார் துவக்கி விசாரணையில் உருளைக்கிழங்கு என்பது பணத்திற்காக கோட் வேர்ட் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விஷயத்தை அறிந்த கர்னாஜ் எஸ் பி அமித்குமார் ஆனந்த் சப் இன்ஸ்பெக்டர் ராம்கிரிவாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.