திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரைத்துறையில் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இவரது சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை தி.நகரில் உள்ளது. இந்நிலையில், தி.நகரில் உள்ள சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய சென்னை, மதுரையில் 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தற்போது சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களைத் தவிர, ஞானவேல் ராஜா, எஸ்ஆர் பிரபு அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் லக்ஷ்மணன், மன்னார், சத்யஜோதி தியாகராஜன், சீனு ஆகியோரது பெயர்களும் ஐடி ரெய்டு பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.