இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட திருப்புனவாசல்காவல் சரகத்திற்கு உட்பட்ட அரசங்கரை செக் போஸ்ட் பகுதியில் கோட்டைப்பட்டினம் காவல்துணை கண்காணிப்பாளர் கௌதம் தலைமையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டபோது மதுரையில் இருந்து மணமேல்குடி செல்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி வேலூர் இப்ராஹிம் வந்துள்ளார்.
அப்போது மணமேல்குடி பகுதிக்குசெல்லக்கூடாது என்று அவரை கைது செய்தனர். பின்பு அவரை திருப்புனவாசல் தனியார் கல்யாண மண்டபத்தில் கைது செய்தமாநில நிர்வாகி வேலூர் இப்ராஹீமை வைத்தனர் .
பின்பு அவரை கைது செய்த காவல்துறையினர் புதுக்கோட்டை அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், கேவலமான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார் திரு ஸ்டாலின், இவ்ளோ பெரிய அராஜகம், ,தை விட தமிழகத்திற்கு ஒரு கேவலம் ஸ்டாலின் ஆட்சியில் வராது, முதலவ்ராக இருப்பதற்கு ராஜினாமா செய்து விட்டு போகலாம், திமுக ஒழிக என கோஷமிட்டு பின்னர் போலீசாரின் வாகனத்தில் ஏறிச்சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.