தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு திடீர் பாராட்டு… முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அப்பாவு!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், காகிதமில்லாத சட்டமன்றம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் செயல்படுத்தப்படும் இந்த காகிதமில்லாத சட்டமன்றம் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில், காகிதமில்லாத சட்டமன்றம் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியதை பாராட்டி ஒன்றிய அரசு வழங்கிய சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாழ்த்துப் பெற்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.