மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷா தமிழாகத்தில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் பலத்த வரவேற்பு அளித்தனர்.
இன்று தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள், தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் சென்னை கேளம்பாக்கத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில அமித்ஷா பேசுகையில், 2 முறை தமிழகர்கள் பிரதமராகும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். அதாற்கு காரணம் திமுக தான் என்றும், வரும் காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக உருவாக வேண்டும். அதற்காக நாம் (பாஜகவினர்) கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பேசியதாக தகவல் வெளியாகியுளளது.
மேலும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 25 தொகுதிகளை வெல்ல வேண்டும் என குறிப்பிட்டு அமித்ஷா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.