கோவை : தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற எம்பி கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது ;- தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்ட போது, தமிழகத்தில் டார்கெட்டெட் சப்சிடி மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளனர். நான் எப்போது தலைவராக வருவேன் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். தேசிய அளவில் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி காங்கிரஸ்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பண வீக்கம் அதிகரிக்கிறது. சாமானிய மக்கள் தான் இந்த சுமையை தாங்க வேண்டும். தற்போதைய பிரதமரும், நிதியமைச்சரும் இருக்கும் வரை விலைவாசி குறையாது. இந்தியாவிற்கு இப்போது சமத்துவம் மிகப்பெரிய தேவை.
கர்நாடகாவில் இசுலாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்து கோவில்களில் திருவிழாக்கள் நடந்தால் மாற்று மதத்தினர் வியாபாரம் செய்யக்கூடாது என தொடர்ந்து நடைபெறுகிறது. பாஜகவின் அரசியல் என்பதே உபியின் புல்டோசர் அரசியல் தான், எனக் கூறினார்.
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.