நடப்பு கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் இனி 5 பாடங்கள் படித்தால் மட்டும் போதும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்டவை முக்கிய 5 பாடங்கள் ஆகும்.
இந்த சூழலில், கடந்த ஆட்சியின் போது, 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு தொழில் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு 6 பாடங்களாக இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் பாடத்தை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 9ம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களை மட்டும் படித்தால் போதும் என்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்கல்வி பாடம் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.