குன்னுவரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (24) சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகளை கபிலன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கபிலன் காதலித்து வந்த பெண் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் இதனை மணிகண்டன் கண்டித்துள்ளார்.
இருப்பினும் கபிலன் தன் காதலை கைவிட மறுத்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று தன் காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்ற கபிலனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே பயங்கர வாய்தகராறு ஏற்பட்டுள்ளது
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து கபிலனை சரி மாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த கபிலன் விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கபிலன் பரிதாபமாக உயிரிழந்தார்
இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை (46)கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.