அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலங்கானா மாநில செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: கண்டெய்னர் லாரிக்குள் கார்.. கட்டு கட்டாக பணம் : சினிமா பாணியில் சேசிங் : அதிர்ச்சி பின்னணி!
ஐதராபாத்தில் உள்ள வீட்டில் டெல்லியில் இருந்து வந்த 16 குழுவினர் ஒரே நேரத்தில் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த தேர்தல் நேரத்திலும் அமைச்சர் பொங்குலேடி சீனிவாஸ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.