சென்னை மக்களின் குடிநீர் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஜீரோ பாய்ன்டை வந்தடைந்தது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தமிழக பொதுப்பணித் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2 தினங்களுக்கு முன்னர் 500 கனஅடி வினாடிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீரானது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாமரை குப்பம்
ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது.
கிருஷ்ணா நதிநீர் கண்டலேறு அணையில் இருந்து 152 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாய் கால்வாயில் கடந்து ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது. 11 மணிக்கு கிருஷ்ணா நதி நீர் வந்தடையும் என எதிர்பார்த்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே தண்ணீர் வந்ததால் கால்வாய் அடைப்புகளை சரிந்து விழுந்த கற்களை ஊழியர்களை கொண்டு உடனடியாக அகற்றும் பணி மேற்கொண்டு வருகின்றனர் .
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்க சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் வராததால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. .
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.