விழுப்புரம் அருகேயுள்ள தென்றல் நகரில் செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது கைது செய்யப்படுவது சிந்து பாத் கதை போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாகப்பட்டினம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் மீனவர்களின் படகுகள் வலைகளை சேதப்படுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கபப்டுமென கூறினார்கள் ஆனால் அதன் மீதான நடவடிக்கை எடுக்கவில்லை நிரந்தர தீர்வு கான ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவின் கொள்கையும் திமுகவின் கொள்கையும் நேர் முரனாது இரு கட்சிகள் இணைந்து செயல்படுவது சாத்தியமல்ல
ஜனநாயக நாட்டில் கட்சியை தொடங்கியுள்ள சகோதரர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு பாஜக கூட்டணியிலுள்ள கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்டதிருத்த மசோதாவை எதிர்ப்போம் சிறுபான்மையின ர் மக்களோடு என்றும் இருபோம் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் இந்த சட்டமசோதா வரலாறு என்ற குப்பை தொட்டியில் வீசப்படும் என ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.