விழுப்புரம் அருகேயுள்ள தென்றல் நகரில் செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது கைது செய்யப்படுவது சிந்து பாத் கதை போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாகப்பட்டினம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் மீனவர்களின் படகுகள் வலைகளை சேதப்படுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கபப்டுமென கூறினார்கள் ஆனால் அதன் மீதான நடவடிக்கை எடுக்கவில்லை நிரந்தர தீர்வு கான ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவின் கொள்கையும் திமுகவின் கொள்கையும் நேர் முரனாது இரு கட்சிகள் இணைந்து செயல்படுவது சாத்தியமல்ல
ஜனநாயக நாட்டில் கட்சியை தொடங்கியுள்ள சகோதரர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு பாஜக கூட்டணியிலுள்ள கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்டதிருத்த மசோதாவை எதிர்ப்போம் சிறுபான்மையின ர் மக்களோடு என்றும் இருபோம் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் இந்த சட்டமசோதா வரலாறு என்ற குப்பை தொட்டியில் வீசப்படும் என ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
This website uses cookies.