மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஜெனட்லால் யாதவ் இவர் ஒரு கூலித் தொழிலாளி சோஹாக்பூர் பகுதியில் ஹரி கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இளைஞர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். அவரது பணத்தையும் மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
காயமடைந்த ஜெனட்லால்சுற்றி இருந்தவர்களால் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ஜெனட்லாலின் மனைவி ராணி யாதவ் சோஹாக்பூர் போலீசில் புகார் அளித்தார்.
சோஹாக்பூர் போலீசார் மூன்று குற்றவாளிகள் விபின் யாதவ், கம்லி யாதவ் மற்றும் தினேஷ் யாதவ் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும், போலீசார்நடவ்டிக்கையில் ராணி திருப்தியடையவில்லை.
இதனால் அவர் தனது கணவரை முதுகில் சுமந்துகொண்டு ஷாஹ்டோலில் உள்ள போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார். ராணியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) முகேஷ் வைஷ்யாவை சந்தித்து புகார் மனு அளித்து உள்ளார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.