மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஜெனட்லால் யாதவ் இவர் ஒரு கூலித் தொழிலாளி சோஹாக்பூர் பகுதியில் ஹரி கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இளைஞர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். அவரது பணத்தையும் மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
காயமடைந்த ஜெனட்லால்சுற்றி இருந்தவர்களால் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ஜெனட்லாலின் மனைவி ராணி யாதவ் சோஹாக்பூர் போலீசில் புகார் அளித்தார்.
சோஹாக்பூர் போலீசார் மூன்று குற்றவாளிகள் விபின் யாதவ், கம்லி யாதவ் மற்றும் தினேஷ் யாதவ் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும், போலீசார்நடவ்டிக்கையில் ராணி திருப்தியடையவில்லை.
இதனால் அவர் தனது கணவரை முதுகில் சுமந்துகொண்டு ஷாஹ்டோலில் உள்ள போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார். ராணியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) முகேஷ் வைஷ்யாவை சந்தித்து புகார் மனு அளித்து உள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
This website uses cookies.