நெல்லை மாநகராட்சி மேயராக பதவியில் இருந்த பி எம் சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜூலை 8 ஆம் தேதி மாநகராட்சி ஆணையாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் அந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேயர் பதவி காலியானதால் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்தார் இதனை அடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 5 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் நாளை மறைமுகத்தேர்தல் நடைபெற உள்ளது நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் என்று இது குறித்து ஆலோசனை நடத்தினர் இதில் மேயர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் யார் என்று அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகியுள்ளது திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.