பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக ஏற்கனவே சின்மயி உள்ளிட்ட பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால், இதுவரை அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் பாடகி புவனா சேஷன் என்பவரும் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இளம் பாடகர்களின் திறமைகள் இருட்டடிப்பு செய்யப்படுவதை தடுக்கவே, எனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை தற்போது பகிர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய புவனா சேஷன், சுமார் 17 பெண்கள் வைரமுத்துவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர்களின் 5 பேர் மட்டுமே தைரியமாக தனது பெயரை கூறி வெளிப்படையாக பேசியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் சூழ்நிலையிலிருந்து வெளிவருவது கடினம். தற்போது எனது கதையை பகிர்வதன் நோக்கமே, இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எங்களுக்கு நேர்ந்தது இளம்பாடகர்களுக்கு நேர்வதை நான் விரும்பவில்லை. பாடகி சின்மயியின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது.
சமூக வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். வாழ்க்கை அவருக்கு கடினமாக இருந்தது. இது தொடரக்கூடாது. இதனால் பல பெண்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் ஏற்படபோவதில்லை. அரசாங்க அமைப்பு விசாரணயை நடத்த விடாது என கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.